பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல்


எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவை தொடர்பான விசேட அறிவித்தலை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் அத்தோடு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் தடை செய்யப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.