20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா?


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் பல ஏற்பாடுகள் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? 20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.