மூக்குக் கண்ணாடி பாவித்தால் கொரோனா வராதா?


இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மூக்குக் கண்ணாடி அணியும் நபர்கள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. 10-80 வயதுக்குட்பட்ட 304 பேரிடம் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 19% மானோர் தாங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும், பார்வைக் குறைபாடு காரணமாக தினமும் கண்ணாடி அணிவதாகவும் கூறினர். 
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்ணாடி அணியும் நபர்கள் கண்ணாடி அணியாதவர்களை விட 3-4 மடங்கு குறைவாக கோவிட் வைரஸ் பாதிக்கப்படுவார்கள்.

மூக்குக் கண்ணாடி பாவித்தால் கொரோனா வராதா? மூக்குக் கண்ணாடி பாவித்தால் கொரோனா வராதா? Reviewed by irumbuthirai on February 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.