பல ஜனாஸாக்களை எரித்த பின்னர் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)


கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக கொரோனா ஜனாசாக்கள் எரிக்கப்பட்டு வந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் நேற்றைய தினம் (25) இரவு சுகாதார அமைச்சு கொரோனா உடல்களை நல்லடக்கம் அல்லது தகனம் செய்யவும் முடிவு என விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
குறித்த வர்த்தமானியின் முழு வடிவத்தை தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
குறித்த வர்த்தமானியின் முழு வடிவத்தை ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
குறித்த வர்த்தமானியின் முழு வடிவத்தை சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

பல ஜனாஸாக்களை எரித்த பின்னர் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) பல ஜனாஸாக்களை எரித்த பின்னர் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on February 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.