அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப் புத்தகங்கள்


2022 முதல் பாடசாலை மாணவர்களுக்கு 03 தவணைகளிலும் பாட நூல்களை வழங்குவதற்கு கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். 
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப் புத்தகங்கள் அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப் புத்தகங்கள் Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.