சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம்


நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார். 
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.