மே 07க்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? முரண்படும் அறிவிப்புகள்


தற்போதுள்ள கொரோனா பரவல் நிலைமைகளில் மே 03 - 07 வரையான காலப்பகுதியில் பாடசாலைகளைத் திறப்பது உகந்ததல்ல எனத் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் மே 07ம் தேதி வரை பாடசாலைகளை தொடர்ந்து மூட தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்திருந்தார். 
ஆனால் நேற்றைய தினம் சுகாதார பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களிலே பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புகள் போன்ற அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த இரண்டு மாறுபட்ட அறிவித்தல்களையும் நோக்கும்போது தற்போதைய நிலையில் மே 7ற்கு பிறகும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்பதில் சந்தேகமே நிலவுகிறது.
மே 07க்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? முரண்படும் அறிவிப்புகள் மே 07க்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? முரண்படும் அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.