திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை!


தற்போது நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் கலாசாலைகளின் (Teacheers' College) இறுதி ஆண்டு பரீட்சையை திகதி குறிப்பிடாது ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இது நடத்தப்படவிருந்தது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான பரீட்சையே இவ்வாறு திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை! திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை! Reviewed by irumbuthirai on May 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.