தனிமைப்படுத்தப்படும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம்


தனியார் துறை நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அக்காலப்பகுதிக்கும் சம்பளத்தை வழங்க வேண்டும் என தொழில் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 
இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறும் தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தனிமைப்படுத்தப்படும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தனிமைப்படுத்தப்படும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் Reviewed by irumbuthirai on May 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.