தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு!


தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரு ஒரங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகள் என நான்கு விலங்குகளுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.