உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!


இவ்வருடம் (2021) நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் மீண்டும் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளன.  
அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.