தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி


வருமானம் இல்லாத காரணத்தினால் தெஹிவலை மிருக காட்சிசாலை உட்பட சகல உயிரியல் பூங்காக்களும் பாரிய சிக்கலில் இருப்பதாக அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயிரியல் பூங்காக்களை திறக்கவுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்வர்களுக்கு மாத்திரமே பார்ப்பதற்கு உள் நுழைய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.