கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு!

 

கொவிஷீல்ட் என்பது இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ராசெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஆகும். இதனை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்து விநியோகித்து வருகிறது. 
 
இந்நிலையில் இது தொடர்பாக அவுஸ்ரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 
 
93 சதவீதம் போராடக்கூடியது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி இந்த தடுப்பூசிக்கு அவுஸ்திரேலியா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு! கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு! Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.