இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர் நியமனம்: தென்மாகாண கல்வியமைச்சின் அறிவிப்பு!

 

தவிர்க்க முடியாத காரணத்தினால் தென்மாகாண சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் கோரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான உரிய அறிவித்தல் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்று தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

 

 

 

இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர் நியமனம்: தென்மாகாண கல்வியமைச்சின் அறிவிப்பு! இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர் நியமனம்: தென்மாகாண கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.