சா. தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் முறை


அண்மையில் வெளியிடப்பட்ட 2020ற்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. 
 
இதற்கான விண்ணப்பங்கள் 10-03-2022 தொடக்கம் 
 
18-03-2022 வரை நிகழ்நிலை (Online) முறையில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அதுதொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஊடக அறிவித்தலை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. 
 
குறித்த வழிகாட்டல்கள் அடங்கிய அறிவித்தலை கீழே காணலாம்.

சா. தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் முறை சா. தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் முறை Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.