புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான யோசனை நிராகரிப்பு!


புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளைப் பகிரங்கப்படுத்த கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனை கல்விச் ஆலோசனைக் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
மாணவர்கள் தமக்கான பாடசாலையை தெரிவு செய்வதற்கு இந்த வெட்டுப்புள்ளிகள் அவசியமாகின்றன. எனவே இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே இந்த எதிர்பார்ப்பை தகர்க்க வேண்டாம் என கல்வி அமைச்சருக்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் வெட்டுப் புள்ளிகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்ற யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான யோசனை நிராகரிப்பு! புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான யோசனை நிராகரிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.