பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்!


பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சால் கல்வியமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதுடன், வகுப்பில் ஒரு மாணவரே ஏனைய சகல மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை சுகாதார பாதுகாப்புடன் கொண்டுவந்து கொடுக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.