வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்!


கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறி ஆசிரிய நியமனத்துக்காக காத்திருப்பவர்களில் 355 பேருக்கு விரைவில் வட மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பான பத்திரிகை செய்தியைக் கீழே காணலாம். 

 
வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்! வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்! Reviewed by Irumbu Thirai News on April 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.