பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி


பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் அகில இலங்கை பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளுக்கிடையே கட்டுரை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
எழுத்தாளரின் பெயர், பல்கலைக்கழகம், பீடம், ஆண்டு என்பவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 
 
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
 
தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் வருடாந்தம் 
 
வெளியிடப்படும் 'அல்இன்ஷிராஹ்' இதழில் பிரசுரமாகும். 
 
ஆக்கங்களை மின்னஞ்சல் மூலமோ அல்லது இணைய படிவத்தில் தரவேற்றுதன் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம். 
 
தலைப்புகள்(ஏதாவது ஒரு தலைப்பில் எழுத வேண்டும்): 
1) ஆன்மீகத்தை வலுவூட்டும் ரமழான். 
2) வாழ்க்கைக்கு வழிகாட்டும் பத்ர் போர். 
3) அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் தக்வாவில் சிறந்தவரே. 
4) அன்றைய மதீனாவின் ரமழானிய இரவொன்று. 

மொழி
தமிழ்மொழி மூலம் மாத்திரமே எழுதப்பட வேண்டும். 
 
சொற்கள்
1000 - 1250. 
 
மின்னஞ்சல் முகவரி: 
peramajlis@gmail.com 
 
இணைய படிவத்தில் பதிவேற்றுவதற்கான லிங்க்: 
 
முகவரி
Muslim Majlis. 
University of Peradeniya. 
Peradeniya. 
 
முடிவுத் திகதி: 
20-04-2022.
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.