இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா?
irumbuthirai
January 03, 2021
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட 44 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி வந்துள்ளது. அதில் முதலாவது போட்டி
ஜனவரி 14ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜனவரி 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா?
Reviewed by irumbuthirai
on
January 03, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
January 03, 2021
Rating:















