ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம்
irumbuthirai
April 22, 2021
மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து ஆசிரியர்களுக்கான 03 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ்.அமரசிங்க அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (22) காலை சுற்றாடல் அதிகார சபையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம்
Reviewed by irumbuthirai
on
April 22, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
April 22, 2021
Rating:













