எனக்கு பாதுக்காப்பு வேண்டும் - வடிவேல் சுரேஷ்


இன்று  சபையில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது பாராளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பேசுகையில்
தனது உயிரை காப்பாற்ற சபாநாயகர் 
நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுப்பியுள்ளார்..

அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினர் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது
 வீட்டில் இருக்கவும் பாதுகாப்பு இல்லை. அதே போல் பாராளுமன்றம் வந்தால் மிளகாய் தூள் வீசுகின்றனர்
எனது சொந்த தொகுதிக்கு செல்லும் போது இனவாதம் பேசி என் மீது அசிட்  வீசவும் முயற்சிக்கின்றனர்
பசறை பொலிஸாரிடம் இது சம்மந்தமாக  அறிந்துள்ளனர்

நான்  3 நாட்கள் முன் புகார் கொடுத்தேன் ஆனால் இன்னும் அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலைமையில் நாங்கள் எப்படி வாழ்வது எனவும் கேள்வி எழுப்பினார்.
எனக்கு பாதுக்காப்பு வேண்டும் - வடிவேல் சுரேஷ் எனக்கு பாதுக்காப்பு வேண்டும் - வடிவேல் சுரேஷ் Reviewed by Tamil One on November 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.