SLFPயின் விஷேட மாநாடு !!!

எதிர்வரும் 4ம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு  நடைபெற உள்ளது
இது சுகததாஸ உள்ளரங்க அரங்கில்  நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தான் இது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இக் கூட்டம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது


மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய  கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இவ்வாறு கூறினார்.
SLFPயின் விஷேட மாநாடு !!! SLFPயின் விஷேட மாநாடு !!! Reviewed by Tamil One on November 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.