மாணவர்களுக்கான இன்பச் செய்தி!!


நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 3ம் தவணை பரீட்சை விடுறைக்காக எதிர்வரும்  30 ஆம் திகதியுடன் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவிந்துள்ளது.



அத்துடன்  பாடசாலைகள் அனைத்துல் அடுத்த ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான இன்பச் செய்தி!! மாணவர்களுக்கான இன்பச் செய்தி!! Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.