முஜிபுர் றஹ்மானின் அறிக்கை

தேசிய அரசாங்கம் தொடர்பாக விசாரணையினை மேற்கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிவிடமே முதலில் விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர முஜிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.


மேலும் ரணிலுடம் இருந்த தனிப்பட்ட அரசியல் பகை தான் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு  சாட்டியுள்ளார்...


கடந்த 2015 ஆம் ஆண்டு ரணில் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்படவில்லை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமே உருவாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போத இதனை  அவர் குறிப்பிட்டார்
முஜிபுர் றஹ்மானின் அறிக்கை முஜிபுர் றஹ்மானின் அறிக்கை Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.