முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்திய எமக்கு தற்போதைய ஜனாதிபதியினை வீழ்த்துவது பெரிதல்ல

மஹிந்தவை தோற்கடித்த தெரித்த எங்களுகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக அவ்வளவு பெரிய காரியமாக தெரியவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல..
ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே கூறியவர்கள் தான் தற்போது பாராளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்தார்கள். இவர்களின் இவ்வறான செயற்பாடுகளினால் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்

அத்துடன் ரணில்லை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் ஐக்கிய தேசிய கட்சி  பிளவுப்படும் என்றே எண்ணத்தினால் தான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அப்டி செய்து இருக்கின்றார். இன்னும் சிலர் மஹிந்தவுடன் சேர்வார்கள் என் எண்ணினார் அதுவும் பயனளிக்கவில்லை. ஆனால் நடந்தது வேறு ஐக்கிய தேசிய முன்னணி முன்னர் இருந்ததை விட பலமடங்கு  பலமடைந்து காணப்படுகிறது என தெரிவித்தார்.


நேற்று கண்டியில் ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்
முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்திய எமக்கு தற்போதைய ஜனாதிபதியினை வீழ்த்துவது பெரிதல்ல முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்திய எமக்கு தற்போதைய ஜனாதிபதியினை வீழ்த்துவது பெரிதல்ல Reviewed by Tamil One on November 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.