15மணி நேர நீர்வெட்டு!!

நாளை (27) சில பிரதேசங்களில் 15 மணி நேர நீர்வெட்டு ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

நாளை வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த/நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர/மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில்  நீர் விநியோகம் தடைப்படும்



இலங்கை மின்சார சபையினர் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய திருத்தப் பணிகள் காரணமாகவே இவ் நீர்த் தடைப்பட ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.
15மணி நேர நீர்வெட்டு!! 15மணி நேர நீர்வெட்டு!! Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.