2019 சா.தர பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல்.


எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 

திட்டமிட்டபடி இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் செய்முறைப் பரீட்சை இம்முறை பரீட்சைக்கு முன்னதாக அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
2019 சா.தர பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல். 2019 சா.தர பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல். Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.