புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்:


புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டுக்காக 

குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கே 850 பேர் சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதற்கு 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். 
அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Online மூலம் விண்ணப்பிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Apply online


புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்: புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்: Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.