செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு தபால் மா அதிபரின் வேண்டுகோள்


வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால்காரர் வீடுகளுக்குவரும் போது வீட்டில் நாய் முதலான செல்லப்பிராணிலிருந்து தபால்காரர்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
(அ.த.தி)

செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு தபால் மா அதிபரின் வேண்டுகோள் செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு தபால் மா அதிபரின் வேண்டுகோள் Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.