மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா


2019 உலகக் கிண்ண றக்பிபோட்டியின் இறுதிப் போட்டி ஜப்பானில் இன்று இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் 

32க்கு 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. இதற்கமைய தென்னாபிக்க அணி மூன்றாவது முறையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
(அ.த.தி)
மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.