உ.தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுமா? செயலாளரின் கடிதம்..



க.பொ.த. (உ.த) பரீட்சையை பிற்போட வலியுறுத்தி கல்வியமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் போன்றோருக்கு பல்வேறு தரப்பினராலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து அமைச்சரால் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய இது தொடர்பான இறுதித் தீர்மானம் பாடசாலை ஆரம்பித்து முதலாவது வார இறுதி நாட்களில் அறிவிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 
இதன் முழு விபரங்களடங்கிய கடிதத்தை கீழே காணலாம்.


உ.தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுமா? செயலாளரின் கடிதம்.. உ.தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுமா? செயலாளரின் கடிதம்.. Reviewed by irumbuthirai on June 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.