விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு:



விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளை உரிய தினத்தில் திறந்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது அதிபர்களின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போதுள்ள கொரோணா பரவல் நிலைமை காரணமாக நாளை அதாவது திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.


விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.