உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம்



உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமை படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.