ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்:



கொரோனா தொற்றை உறுதிப்படுத்தி அதாவது Pocitive என வழங்கப்பட்ட பெறுபேறுகளை அரசாங்கம் ஏற்க மறுத்ததையடுத்து இனிமேல் பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்வதில்லை என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 
 இந்த செய்தியை The Sunday Morning என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.