சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்..


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் கருத்து வெளியிடுகையில், 
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
மேலும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையையும், கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க சகல தரப்பினரும் ஒததுழைப்பு வழங்கினார்கள். அதேபோன்று சாதாரண தரப் பரீட்சையையும் நடத்துவதற்கு சிறப்பான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்.. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்.. Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.