ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்.... புதிய திகதி அறிவிப்பு....


இவ்வருடத்திற்குரிய புமைப்பரிசில், சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அந்த வகையில் புதிய திகதிகள் வருமாறு: 
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அக்டோபர் 3. 
உயர்தர பரீட்சை: ஒக். 04 - ஒக். 30 வரை. 
சாதாரண தர பரீட்சை: 2022 ஜனவரி இறுதி வாரத்தில்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்.... புதிய திகதி அறிவிப்பு.... ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்.... புதிய திகதி அறிவிப்பு.... Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.