தேங்காய் எண்ணெய்க்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு!


தேங்காய் எண்ணெய் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளது. 
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய்க்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு! தேங்காய் எண்ணெய்க்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு! Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.