ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம்


இம்முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. 
தமது நாட்டு வீரர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 
பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 1988ற்கு பின் முதன்முறையாக வடகொரியா இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளை தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.