மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியானது முடிவு!

 

இன்று ஜனாதிபதி தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டம் நடைபெற்றது. 
 

இந்தக் கூட்டத்தின் போது, தற்போது அமுலில் இருக்கின்ற தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 

 

எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 04:00 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

 

அரசாங்கத்தைச் சேர்ந்த பல தரப்பினரும் இந்த ஊரடங்கு மேலும் நீடிக்க வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்து வந்திருந்தாலும் நேற்றைய தினம் விசேட வைத்திய நிபுணர் சங்கம் அடுத்த மாதம் வரையாவது இந்த ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியானது முடிவு! மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியானது முடிவு! Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.