ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை:
irumbuthirai
February 27, 2021
அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஜோ பைடன் தனது முதல் இராணுவ நடவடிக்கைக்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
அதாவது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக
சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.
ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை:
Reviewed by irumbuthirai
on
February 27, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
February 27, 2021
Rating:












