வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு)
irumbuthirai
June 26, 2021
வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிறுபம் ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம்,
வீட்டில் ஏற்படும் திடீர் மரணங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அந்த மரணங்களை முன்னர் போன்று நல்லடக்கம் செய்யும் அனுமதியை, அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகிய இருவரும் இணைந்து மரணச் சான்றிதழ் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சுற்று நிருபத்தை கீழே காணலாம்.
வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
June 26, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
June 26, 2021
Rating:













