தீ வைத்து அழிக்கப்படவுள்ள வழக்கு கோவைகள்: நீதிமன்றத்தின் வேண்டுகோள்:


பத்து வருடங்களுக்கு முன்பதாக முடிவுற்ற 5013 வழக்கு கோவைகள் எதிர்வரும் 

2019-12-18 அன்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து தீ வைத்து அழிக்கப்படவுள்ளது. எனவே இதன் பிரதிகள் தேவைப்பட்டவர்கள் அழிக்கப்படும் தினத்திற்கு 3 வாரங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த அறிவித்தலை திருகோணமலை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ளது. எனவே குறித்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு முன் முடிவுற்ற வழக்கு கோவைகள் அழிக்கப்படவுள்ளன. 
குறித்த நீதிமன்ற அறிவித்தலையும் 5013 கோவைகளின் இலக்கங்களையும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தீ வைத்து அழிக்கப்படவுள்ள வழக்கு கோவைகள்: நீதிமன்றத்தின் வேண்டுகோள்: தீ வைத்து அழிக்கப்படவுள்ள வழக்கு கோவைகள்: நீதிமன்றத்தின் வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on September 29, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.