தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதில் தமது பிள்ளைகளை சித்தியடைய வைக்க பெற்றார் படும் கஷ்டங்கள் தியாகம் எண்ணிலடங்கா. அந்தவகையில் இம்முறை இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறுக்காக 

ஆவலோடு பலரும் காத்திருப்பர். இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.