வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை...


Drone கருவிகள் ஊடான கண்காணிப்பின் மூலம், நேற்றும் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.