முன்பள்ளிகளை ஆரம்பித்தல் பற்றி அமைச்சரின் அறிவிப்பு..


முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் நெருக்கடியால் இழந்த விடயங்களை பிள்ளைகளுக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
முன்பள்ளிகளை ஆரம்பித்தல் பற்றி அமைச்சரின் அறிவிப்பு.. முன்பள்ளிகளை ஆரம்பித்தல் பற்றி அமைச்சரின் அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.