கடந்த 58 வருடங்களாக முஸ்லிம் அனாதை சிறுவர்களை பராமரித்து வழிகாட்டும் மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் அனாதை சிறுவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தந்தையை இழந்த 6 - 12 வயதுக்கு உட்பட்ட ஆண் பிள்ளைகள் அனுமதிக்கப்படுவர்.
முழு விபரங்களை கீழே காணலாம்.
மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021
Reviewed by irumbuthirai
on
March 21, 2021
Rating: 5
No comments: