புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா?


புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது தொடர்பாக இன்னமும் 
இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இதேவேளை மேல் மாகாணத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படாதிருந்த தரம் 5, 11, 13 ஆகிய வகுப்புகளை தவிர்ந்த ஏனைய வகுப்புகளை இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கினாலும் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா? புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா? Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.