கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு


கொழும்பு பேராயரின் கீழ் உள்ள சகல கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் தரம் 5,11,13 ஆகிய வகுப்புகள் தவிர ஏனைய வகுப்புகளுக்காக எதிர்வரும் 
ஏப்ரல் 05 திகதியே மீண்டும் திறக்கப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். 
மாறாக மார்ச் 29 இல் ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.