கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை....


நாட்டில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்கனவே நடைபெற்ற பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்ட போதும் அதற்கு 
அரச சேவை ஆணைக்குழு உடன்படவில்லை என்பதனால் புதிதாக போட்டிப்பரீட்சை நடத்தி அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M. சித்ராநந்த தெரிவித்துள்ளார். 
எனவே இந்தப் போட்டி பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை.... கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை.... Reviewed by irumbuthirai on March 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.